Friday 23 January 2015

வாழ்க்கை ஒரே முறைதான், மகிழ்ச்சியாக இரு, சதோசமாக வாழ்,


நீ எங்கிருந்தால் சந்தோசமாக இருப்பாயோ  அங்கே இரு. 
நீ எதை செய்தல்  சந்தோசமாக இருப்பாயோ அதை செய். 
மற்றவர் என்ன சொல்வார்கள் என்று கவலை படாதே, ஏனென்றல் 
வாழ்க்கை  ஒரே ஒரு  முறைதான்.
வாழ்க்கை என்பது நாம் சந்தோசமாக வாழ, மற்றவர் என்ன சொல்வார்கள் என்பதிற்காக  அல்ல. 








No comments:

Post a Comment