Friday 23 January 2015

srippu
















வாழ்க்கை ஒரே முறைதான், மகிழ்ச்சியாக இரு, சதோசமாக வாழ்,


நீ எங்கிருந்தால் சந்தோசமாக இருப்பாயோ  அங்கே இரு. 
நீ எதை செய்தல்  சந்தோசமாக இருப்பாயோ அதை செய். 
மற்றவர் என்ன சொல்வார்கள் என்று கவலை படாதே, ஏனென்றல் 
வாழ்க்கை  ஒரே ஒரு  முறைதான்.
வாழ்க்கை என்பது நாம் சந்தோசமாக வாழ, மற்றவர் என்ன சொல்வார்கள் என்பதிற்காக  அல்ல. 

Wednesday 21 January 2015

சின்ன சின்ன சுகங்கள் வாழ்கையிலே அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

வீசும் காதுக்கு வருத்தம் உண்டா,நம்ம மனசில் ஏண்டா!

மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும்,
பட்டாம் பூச்சி அழுவது கிடையாது.

வெண்ணிலா ஒன்னே ஒன்னு,சூரியனும் ஒன்னே ஒன்னு,
வாழ்கையும் ஒன்னே ஒன்னு,வாழ்ந்து பாரம்மா

உள்ளம் பார்க்கும் பார்வை தானே,
இன்பம் என்பது


சந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம் , சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்

சந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம் ,
சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்

புயல் மையம் கொண்டால் , மலை மண்ணில் உண்டு ,
எந்த தீமை குள்ளும் ? சிறு நன்மை உண்டு ,